Kurunthokai 4
Situation:
Thalaivi is seperated from thalaivan hence she utters this poem.
நெய்தல்
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
பிரிவிடை ”ஆற்றாள்” எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. – காமஞ்சேர் குளத்தார்
tamilan
good effort. pronunciation of ள். ல் என்று வருகிறது.