திரு வைரம், 1. வணக்கம். 2. என் பெயர் வெ. ராஜகோபாலன். தமிழ்நாட்டில் சென்னையையடுத்த புறநகர் தாம்பரம் சானடோரியம் என்ற பகுதியில் வசிக்கிறேன்; வாசிக்கிறேன். முக்கியமாகத் தங்களது தளம் உ ள்பட . 3. முன்பெல்லாம் ( சில ஆண்டுகளுக்கு முன்வரை ) தொடர்ந்து தங்களது பதிவுகள் அடியேனுக்கு வந்து கொண்டிருந்தன நானும் படித்து இன்புறுவேன். திடீரென்று அது நின்று விட்டது. நானும் ஓரிரு முறை மின்னஞ்சலில் தகவல் கொடுத்தேன். எதற்கும் பதில் வராததால் , நான் ஏதோ தவறிழைத்து விட்டேன், அல்லது கற்க .. நிற்க தளத்திற்கு புதிய தகுதி வேண்டும் போலிருக்கிறது அதை நான் பெறவில்லை என்று எண்ணி வாளாவிருந்து விட்டேன். 4. ஆனால். என் நற்பேறு , மறுபடி கற்க .. நிற்க இப்போது வந்திருக்கிறது. மகிழ்ச்சி. 5. தொடர்ந்து அனுப்பப் பிரார்த்திக்கிறேன். நன்றி. ராஜகோபாலன்,வெ.
திரு வைரம், 1. வணக்கம். 2. என் பெயர் வெ. ராஜகோபாலன். தமிழ்நாட்டில் சென்னையையடுத்த புறநகர் தாம்பரம் சானடோரியம் என்ற பகுதியில் வசிக்கிறேன்; வாசிக்கிறேன். முக்கியமாகத் தங்களது தளம் உ ள்பட . 3. முன்பெல்லாம் ( சில ஆண்டுகளுக்கு முன்வரை ) தொடர்ந்து தங்களது பதிவுகள் அடியேனுக்கு வந்து கொண்டிருந்தன நானும் படித்து இன்புறுவேன். திடீரென்று அது நின்று விட்டது. நானும் ஓரிரு முறை மின்னஞ்சலில் தகவல் கொடுத்தேன். எதற்கும் பதில் வராததால் , நான் ஏதோ தவறிழைத்து விட்டேன், அல்லது கற்க .. நிற்க தளத்திற்கு புதிய தகுதி வேண்டும் போலிருக்கிறது அதை நான் பெறவில்லை என்று எண்ணி வாளாவிருந்து விட்டேன். 4. ஆனால். என் நற்பேறு , மறுபடி கற்க .. நிற்க இப்போது வந்திருக்கிறது. மகிழ்ச்சி. 5. தொடர்ந்து அனுப்பப் பிரார்த்திக்கிறேன். நன்றி. ராஜகோபாலன்,வெ.